16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Selvi Nithianandan
பேசாமல் பேசும் உலகமொழி (533)
மானிடத்தின் முதல்மொழியாய்
முகபாவனை கைஅசைவு வடிவமாய்
பேச்சாலும் எழுத்தாலும் முதன்மையாய்
புருவ அசைவு முக்கிய ஒன்றாகும்
உலகின் செவிப்புலனற்றோர் தொடர்பாய்
உலகநாடுகளில் பற்பலகற்கை நெறியாய்
பலநாடுகளிடை அலுவலக மொழியாய்
புரட்டாதியில் உருவாக்கம் பெற்றதே
ஐக்கிய நாட்டின் தேசியஒருதினமாய்
ஜக்கியமாய் பலநாட்டின் விழிப்புணர்வும்
விளம்பரங்களிலும் ஊக்க கொடுத்தும்
பேச்சு திறனற்றவரின் அடையாளமாகும்
எழுபது மில்லியனைக் கடந்தும்
செவிப் புலனற்ற மானிடராய்
செறிவாய் பரந்த கண்டங்களாய்
செழுமையாய் பலரம் உள்ளனரே
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...