22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
Selvi Nithianandan
பேசாமல் பேசும் உலகமொழி (533)
மானிடத்தின் முதல்மொழியாய்
முகபாவனை கைஅசைவு வடிவமாய்
பேச்சாலும் எழுத்தாலும் முதன்மையாய்
புருவ அசைவு முக்கிய ஒன்றாகும்
உலகின் செவிப்புலனற்றோர் தொடர்பாய்
உலகநாடுகளில் பற்பலகற்கை நெறியாய்
பலநாடுகளிடை அலுவலக மொழியாய்
புரட்டாதியில் உருவாக்கம் பெற்றதே
ஐக்கிய நாட்டின் தேசியஒருதினமாய்
ஜக்கியமாய் பலநாட்டின் விழிப்புணர்வும்
விளம்பரங்களிலும் ஊக்க கொடுத்தும்
பேச்சு திறனற்றவரின் அடையாளமாகும்
எழுபது மில்லியனைக் கடந்தும்
செவிப் புலனற்ற மானிடராய்
செறிவாய் பரந்த கண்டங்களாய்
செழுமையாய் பலரம் உள்ளனரே

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...