User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சக்தி சக்திதாசன்

மூடிவிட்ட புத்தகத்துள் முடங்கிவிட்ட அத்தியாயமாய் ; அடங்கிவிட்ட வாழ்வின் ஆரவாரங்கள் அமைதியாகின ; இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மீளாத உறக்கமிது ; எறும்புகளின் ஊர்வலம்போல் ஊர்ந்து

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மேன்மை மிகு மகாராணி நாட்டின் பண நோட்டுகளில் நான் உம்மை முதல் கண்டேன் பாட்டன் வழி அரச பரம்பரைக்கு வாரிசென தோற்றம் எடுத்தவரே வாட்டம் மனதிலுண்டு வாழ்விழந்த

திருமதி .அபிராமி கவிதாசன்.

20.09.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -192 தலைப்பு ! “மாட்சிமை மிக்க மகாராணி” மாட்சிமை மிக்க மகாராணி மங்கை ஆட்சியின் ராட்சியம் ஆகாயம் விஞ்சும் பெயரில்இல்லை

Vajeetha Mohamed

மேன்மை தங்கிய மகாராணி அலோலம் பாடும் ராணி ஆவாரம் சூடும் மக்கள் கூடி ஆட்சின் ஆழுமை பவுசுகட்டி பார் போற்றுது மலர்மாலை சூடி செம்மாந்து சொக்கும் செவ்வழகி

வசந்தா ஜெகதீசன்

மாட்சிமை நிறைந்த மகாராணி…. ஆற்றல் வியூகம் அளப்பெரிதாய் ஆளுமை விருட்சம் உலகாளவாய் தோற்றம் பெற்ற தொடர்சரிதம் போற்றும் தகையாய் வரலாறு புவியில் நிலைத்த மகாராணி காத்திடம் கம்பீரம்

கமலா ஜெயபாலன்

மாட்சிமை மிக்க மகாராணி அன்பில் சிறந்த ஆளுமை மிக்க பன்பில் பனித்த பக்குவ மங்கை இளமை வயதினில் இல்லாள் ஆகி தளரா மனத்துடன் தாங்கி மனைவியாய் மகவுகள்

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு மாட்சிமை தங்கிய மகாராணி! வரலாற்று நாயகி விடைபெற்ற மகாராணி வரங்கள் பலபெற்று வாழ்விலே வந்த சாதனைகளைப் புன்னகையால்

எல்லாளன்-சந்திப்பு 192

மாட்சிமை தங்கிய மகாராணி-நும் ஆட்சியில் இருந்தது பல நாடு-போர் பாய்ச்சல் திறனில் படை கொண்டு பாட்டனார் ஆண்டார் பல ஆண்டு இலங்கையும் உமது ஆட்சியிலே இருந்தது வளமாய்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 96 பேசாமல் பேசும் உலக மொழி ஒலி இன்றிய உலகம் எனதாகிப் போச்சு அமைதி எனது மனதில் நிசப்தம் என கொள்ளலாமே! கண்கள்

சிவா சிவதர்சன்

வாரம் 190 “மாட்சிமை தங்கிய மகாராணி” ஆயிரம் இராணியர் அவனியில் ஆட்சி செய்ததுண்டு அரசரோடு அணைந்து அரியாசனம் பெற்றதுண்டு ஆனாலும் இரண்டாம் எலிசபத்திற்கு இணையான மகாராணி எவருண்டு?

நாதன் கந்தையா

*ராணி மகாராணி* நேரியகோட்டிடை நிமிர்ந்து நீ நின்றாய் நிச்சியமானது மானுடம் என்றாய் ஓருகுடை அடியினில் உலகமும் என்றாய் உயர்ந்தொரு ராச்சியம் பரந்து நீ கண்டாய் ஆண்டுகள் எழுபது

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__78 “மாட்சிமை மகாராணி”” ராணி மகாராணி ராட்சியத்தை ஆண்டா ஆழுமை கொண்ட பெண்ணவள் ஆச்சரியப்படும் கண்ணவள்!! எழுவது ஆண்டுகள் பிரிட்டனை ஆண்ட பெருமைமிக்க பேரழகி