30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
வசந்தா ஜெகதீசன்
மாட்சிமை நிறைந்த மகாராணி….
ஆற்றல் வியூகம் அளப்பெரிதாய்
ஆளுமை விருட்சம் உலகாளவாய்
தோற்றம் பெற்ற தொடர்சரிதம்
போற்றும் தகையாய் வரலாறு
புவியில் நிலைத்த மகாராணி
காத்திடம் கம்பீரம் கரிசனைகள்
நிலைநாட்டிடும் நிதர்சனப் பொறுப்பாளி
தொடரெனும் தொன்மையை புடமிட்டு
துலங்கிடும் உலகியல் வளம் கோர்த்து
அழகியல் முகப்பாய் முத்திரைகள்
அறநெறி வாழ்வியல் வரம்புகளில்
புறநெறி புத்தொளி வளம்பாட
பூத்தே மலர்ந்த மகாராணி
பார்த்தே காத்த பலம்பெரிது
பரம்பரை உ ரத்தின் மறவழி
அகவை தொன்னூற்றாறு தடம் பதித்து
மாட்சி நிறைந்த மாகராணி
குன்றில் விளக்கென குவலயத்தில்
குடிகொண்ட ராச்சியம் மாபெரிது
வாகைகொள் தகுதியின் வரம்பெரிது.
நன்றி
மிக்க நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...