02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
வசந்தா ஜெகதீசன்
மாட்சிமை நிறைந்த மகாராணி….
ஆற்றல் வியூகம் அளப்பெரிதாய்
ஆளுமை விருட்சம் உலகாளவாய்
தோற்றம் பெற்ற தொடர்சரிதம்
போற்றும் தகையாய் வரலாறு
புவியில் நிலைத்த மகாராணி
காத்திடம் கம்பீரம் கரிசனைகள்
நிலைநாட்டிடும் நிதர்சனப் பொறுப்பாளி
தொடரெனும் தொன்மையை புடமிட்டு
துலங்கிடும் உலகியல் வளம் கோர்த்து
அழகியல் முகப்பாய் முத்திரைகள்
அறநெறி வாழ்வியல் வரம்புகளில்
புறநெறி புத்தொளி வளம்பாட
பூத்தே மலர்ந்த மகாராணி
பார்த்தே காத்த பலம்பெரிது
பரம்பரை உ ரத்தின் மறவழி
அகவை தொன்னூற்றாறு தடம் பதித்து
மாட்சி நிறைந்த மாகராணி
குன்றில் விளக்கென குவலயத்தில்
குடிகொண்ட ராச்சியம் மாபெரிது
வாகைகொள் தகுதியின் வரம்பெரிது.
நன்றி
மிக்க நன்றி
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...