திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__78

“மாட்சிமை மகாராணி””

ராணி மகாராணி
ராட்சியத்தை ஆண்டா
ஆழுமை கொண்ட பெண்ணவள்
ஆச்சரியப்படும்
கண்ணவள்!!

எழுவது ஆண்டுகள்
பிரிட்டனை ஆண்ட
பெருமைமிக்க
பேரழகி ஓரழகி!!

சாம்ராட்சியத்தை ஆழ்வது
சாதாரணமில்லையே
மனவலிமை கொண்ட
மாண்பு போற்றும்
சிரிப்பழகி!!

உடல் ஆரோக்கியத்தில் கண்ணோடும்
கருத்தோடும்
காத்திருந்தாள்!!

தினசரி செய்திடும்
உடல்பயிற்சி
ஒருநூறு ஆண்டு வாழ
வழி கண்டதே!!

பதின்னாலு
பொது நலநாடுகளின்
ராணிமகாராணி!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading