16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சிவா சிவதர்சன்
வாரம் 190
“மாட்சிமை தங்கிய மகாராணி”
ஆயிரம் இராணியர் அவனியில் ஆட்சி செய்ததுண்டு
அரசரோடு அணைந்து அரியாசனம் பெற்றதுண்டு
ஆனாலும் இரண்டாம் எலிசபத்திற்கு இணையான மகாராணி
எவருண்டு? அவர்போல் என்னொருவர் தோன்றுவது எளிதன்று.
ஆதவன் அஸ்தமிக்காத பிருத்தானிய சாம்ராச்சியம்
இருபத்தாறு ஆட்டையில் மணிமுடி சுமந்தது மக்கள் செய்த பெரும்பாக்கியம்
ஏழுபத்து ஆண்டுகள் செங்கோலாட்சியை போற்றி வளர்த்தவர்
பகைவரும் போற்றும் வண்ணம் ஆண்டு மறைந்தவர்
முப்பத்துநான்கு நாடுகள் அவர்கொடிகீழ் அடங்கி நின்றன
மகாராணி என்றால் இரண்டாம் எலிசபெத் என்றே நம்பி இருந்தன
மாட்சிமை தங்கிய மகாராணியும் பிருத்தானியப் பேரரசும்
வரலாறு சொல்லும் வழுவிலா பேருண்மை-மனிதகுலம்
உள்ளவரை அவர்தம் மாண்பு குன்றாது வாழ்ந்து வரும்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...