சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மாட்சிமை மிக்க மகாராணி
அன்பில் சிறந்த ஆளுமை மிக்க
பன்பில் பனித்த பக்குவ மங்கை
இளமை வயதினில் இல்லாள் ஆகி
தளரா மனத்துடன் தாங்கி மனைவியாய்
மகவுகள் பெற்று மகாராணிப் பட்டமும்
தகவுடன் ஏற்றுத் தாரணி ஆண்டு
மக்களை மனதால் மகழ்வித்த மாட்சிப்
பக்குவம் கண்டோம் போய்வா பொக்கிசமே!

கலாசாரம் பேணி காத்தார் குடும்பம்
கடமை கொண்டு காரியம் ஆற்றி
உலக சமாதானம் உணர்வுடன் பேணி
உண்மையாய் வாழ்ந்த உத்தமி இவரே
எழுபது ஆண்டுகள் இளமை மனதுடன்
பழுதுகள் இன்றி பதவியில் உயர்த்து
வாழ்ந்தார் வடிவாய் வையகம் போற்ற
போய்வா மகளே போய்வா மாகாராணியே!

Nada Mohan
Author: Nada Mohan