-
Nada Mohan
Posts
Vajeetha Mohamed
சி பசியாறா பசிகள் வயிற்றோடு வலிகள் காமத்தின் பசிகள் மானிடத்தை விலங்காக்கும் பசி கொண்டு செதுக்கும் ௨டல் பலவீனத்தின் தள்ளாடும் துடுப்பு வசதியில் மானிடம் சிதறிவீசும் சோற்றுப்ப௫க்கை
ரஜனி அன்ரன்
“ பசி “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 11.08.2022 கொடுமையிலும் கொடுமை பசிக்கொடுமை பாமரர் வாழ்வினிலோ பெரும் கொடுமை யாருக்கும் வரக்கூடாதே இந்த வறுமை வயிற்றினைப் புகைய வைத்து
நகுலா சிவநாதன்
பசி உடலை உறுத்தும் உணர்வோடு போராடும் கடலை விட காசினியில் வறுமை கொடுமை நிழலாய் தொடரும் நிம்மதி இழக்கும் பசியின் கொடுமை பாரை வருத்தும் நிசியில் நிம்மதி
நேவிஸ் பிலிப்
கவி இல(68) 11/08/22 “பசி” கொடிது கொடிது இளமையில் வறுமை வறுமையில் கொடிது பசியினால் வாடி ஈனமாய் கையேந்தி இரந்து உண்டு இருப்பதை எடுக்க கையையும் நீட்டும்
இரா விஜயகௌரி
நன்றியோடு சில வார்த்தை……… கடும் பசி பட்டினி வாடிய குழந்தை வழி தெரியா. பாதை ஏக்கத்தின் நொடிகள் தெளிவில்லா. எதிர்காலம் திசைநோக்கும். பேரிடிகள் சூறாவளிக்குள் ஓர் வாழ்வுப்பயணம்
தொகுப்பாளர்
சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வு வரிசை:184 காலம்:16/08/22 செவ்வாய் இரவு 8.15 விருப்பு தலைப்பு கவிஞர் சக்தி சக்திதாசன் தொகுக்க, கவிஞர் வஜிதா முகமட் தொகுப்புக்கு துணையாக இணைவார்.உங்கள் கவிதைகளை
Selvi Nithianandan
பசி (526) உயிர்களின் அத்தியாவசியமும் அன்றாடம் தேவையானதும் உணர்வின் வெளிப்பாடனதும் உயிரோட்டமான பசியாகும் ஒருசாண் வயிற்றுக்கு போராட பலவகை ஆகாரம் இன்றும் அறுசுவை உணவினையுண்டு அகிலத்தில் வாழ்வதும்
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம் ! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு மனசுக்குள் மத்தாப்பு! ஆடியில சேதிசொல்லி ஆவணியில் தேதிவைச்சு கூடிமகிழப் போகிறோம கோடிஇன்பம் கண்டிடலாம்! தினம் உன்னைச்
ஜெயம் தங்கராஜா
கவி 617 பசி ஒருசான் வயிற்றுக்காய் எத்தனை போராட்டம் ஒருபிடி சோறு ஒருசொட்டுத் தண்ணீரால் வாழ்வோட்டம் பசியால் பட்டினியால் இறந்தவர் இங்கே கோடி பசிதீர்ப்பார் யாரோ வருவாரோ
Jeya Nadesan
கவிதை வாரம்-11.08.2022 கவி இலக்கம்-1555 பசி ——————– பசி வந்தால் புசித்திட வேண்டும் பாரினில் பகிர்ந்து அளித்திட வேண்டும் மனதை நெகிழ வைத்த சம்பவமாய் பசித்த முகம்