K.Kumaran

சந்தம் சிந்தும்
ஆக்கம் 187
ஏன் இந்த மாற்றம்

உடல் சோர்ந்து
மனம் சோர்ந்து
நடை தளர்ந்து
நா வறண்டு

ஓர் இடத்தில் குந்தி
ஒழுகற்ற மூச்சு இறைப்பும்
ஓரக் கண்ணீரும்
உடல் நடுங்க

பிசையும் வயிற்றின்
பினைப்பினை நினைக்க
இரு நாள் வாய்க்கு
வேலையில்லாதால்
வந்த பசியேன
உணர்கின்றான் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading