மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

பசி (526)
உயிர்களின் அத்தியாவசியமும்
அன்றாடம் தேவையானதும்
உணர்வின் வெளிப்பாடனதும்
உயிரோட்டமான பசியாகும்

ஒருசாண் வயிற்றுக்கு போராட
பலவகை ஆகாரம் இன்றும்
அறுசுவை உணவினையுண்டு
அகிலத்தில் வாழ்வதும் நன்று

பசிக்காக போராடும் மகவு
பணம் கையில்லாத இருப்பு
தானமாய் உதவிய பொறுப்பு
தரணியில் சிறந்ததோர் வியப்பு

வலியான படம் வழியை காட்டிட
பழியாய் வருமோ தந்தை விளித்திட
தன்மானம் காத்திட இறையும் சேர்ந்திட
தக்க சமயத்தில் உதவிடல் நன்றே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading