-
Nada Mohan
Posts
ஜெயம் தங்கராஜா
நட்பென்றால் ஒத்த உனர்வுடன் செயற்படும் குணங்கள் சுத்தத்தின் மொத்தமும் இருந்திடும் மனங்கள் நித்தமும் ஒருவரோடொருவராய் பிரியாத கணங்கள் மித்திரன் அருகிலே மெய்ப்படாதோ தினங்கள் ஒரு வயிற்றில் பிறக்கவில்லை
Selvi Nithianandan
தூக்கம் பூமியில் பிறந்திட்ட உயிர்களுக்கு தேவையான தொன்றும் பூரண ஆரோக்கிய தூக்கமே சிறந்த பலனை வெளிக்காட்டும் மருத்துவம், கல்வி, சமூக நோக்கு தூக்கக் கோளாற்றின் தடுப்பாகும் ஊக்குவிப்பாய்
நாதன் கந்தையா
#பஞ்சம் வயிறொட்டி விழி பிதுங்கி வண்ணம் அது மாறி நெறி கெட்ட உடலிருந்தால் பசி கொண்டு பட்டினியால் – அது நடந்த தென்று பெயர். சோமாலியாவென்றால் காமாலை
திருமதி .அபிராமி கவிதாசன்
கவிஇலக்கம் -176. 21.07.2022 தலைப்பு ! “ஆடிப்பெருக்கு” ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரியே கூடிமக்கள் வரவேற்க கோடிபெரும் உழவினிலே ஆடிப்பட்டம் தேடிப்பார்த்து ஆயத்தமே விதைவிதைக்க நாடிமக்கள் ஆலயத்தில்
வசந்தா ஜெகதீசன்
கோடையும் குளிர்மையும்…. இயற்கையின் இயல்பு இல்லையேல் தவிப்பு வெப்பத்தின் அதிர்வு வேண்டுமே தணிப்பு காலத்தின் கணிப்பு கடந்திடும் அழைப்பு எமக்குள் குமுறும் எண்ணத்தின் செறிவு கோடையும் குளிர்மையும்
கெங்கா ஸ்டான்லி
அலையும் மனிதர் வறுமை என்றும் நிலைப்பதில்லை. சிறுமை ஒருபோதும் சிறப்பதில்லை. வெறுமை மனத்தில் நிஜமுமில்லை. பொறுமை ஒருநாள் வென்றுவிடும். காலச்சூழலில் கடமைகள் மறந்து கோலங்கள் மாறினும் காலைச்சுரியன்
Vajeetha Mohamed
இன்னும் நாவு ஊறுதடி வயல்பரப்பு வெளியினிலே வயல்௨ழுதப் போனவரே சுட்டக௫வாடும் பழஞ்சோறும் தயிர் ஊறி தவம்கிடக்கும் வெங்காயம் வால்கிள்ளி ௨ப்போடு ௨றவாடி ஊறவைத்த பச்சை மிளகாய் நெ௫ப்புத்
ரஜனி அன்ரன்
“ வெம்மையின் கொடுமை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 21.07.2022 கோடையின் வெம்மை இங்கு சோடை போக வைக்குது எமை வாட்டி எடுக்குது வதையும் செய்யுது வரலாறு
இரா விஜயகௌரி
பிரியாத உறவுகள் விரியாதகனவுகளோடு நித்தமும் பயணிக்கும் பிரியாத உறவுகள் அவை புரியாத நேச இழைவெழுத அழியாத வலைப்பின்னல் ஆங்கே மொழியாத. உணர்வுகளை விழியால் குழைவெழுத-நித்தம் அழையா விருந்தாளி.
நகுலா சிவநாதன்
அனலாய் வெப்பம் அவியும் புழுக்கம் அனலாய் இன்றே அவனி காணும் அதிவெப்பம் ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கும் அனலாய் வெப்ப அதிகரிப்பு புனலே இல்லா புழுக்கம் இன்று (புனல் -மழை)