மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கோடையும் குளிர்மையும்….
இயற்கையின் இயல்பு
இல்லையேல் தவிப்பு
வெப்பத்தின் அதிர்வு
வேண்டுமே தணிப்பு
காலத்தின் கணிப்பு
கடந்திடும் அழைப்பு
எமக்குள் குமுறும்
எண்ணத்தின் செறிவு
கோடையும் குளிர்மையும்
ஊற்றென விரவும்
இருப்பதை தவிர்க்கும்
ஏக்கத்தை நிரப்பும்
இன்றெனப் புலர்வதை
நன்றென உணர்ந்து
வென்றிடும் அகமே
வேட்கை யின் இலக்கு
கோடையில் குளிரும்
குளிரிலே அனலும்
இயல்பிலே திரிபு
இரண்டறக் கலந்து
வரைந்ததே உலகு
வருவதைச் சுமந்து
வாழ்வதே அறிவு.
நன்றி.
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading