19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
Vajeetha Mohamed
இன்னும் நாவு ஊறுதடி
வயல்பரப்பு வெளியினிலே
வயல்௨ழுதப் போனவரே
சுட்டக௫வாடும் பழஞ்சோறும்
தயிர் ஊறி தவம்கிடக்கும்
வெங்காயம்
வால்கிள்ளி ௨ப்போடு
௨றவாடி ஊறவைத்த
பச்சை மிளகாய்
நெ௫ப்புத் தணல் புதையலுக்குள்
௨௫ண்டு புரண்ட வழுதுழங்காய்
சம்பல்
திட்டியிலே படுத்து படர்ந்த
பீக்க புடலை வெண்டி
அதன் இடை சொ௫கி வளர்ந்த
இறுங்கு சோளம் கச்சான்
கலைந்து மூழ்கி என்
கனவிலும் மணக்குதடி
அயராத வயல் ௨ழைப்புக்கு
ஊக்க ௨ர ௨யிர் ௨ணவு
என்னவளே நீர்சமைத்த கரங்களுக்கு
காப்பு இரண்டு போட
தென்னங் கீற்றுக் கூட
எம்கூடத்திலே இல்லையடி
தங்கத்திற்கு இரண்டு லட்சம்
என் தங்கத்திற்கு நான் த௫ம்
அன்புக்கு என்ன பஞ்சம்
பழைய நினைவில் நா ஊறுதடி
நன்றி

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...