05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
Vajeetha Mohamed
இன்னும் நாவு ஊறுதடி
வயல்பரப்பு வெளியினிலே
வயல்௨ழுதப் போனவரே
சுட்டக௫வாடும் பழஞ்சோறும்
தயிர் ஊறி தவம்கிடக்கும்
வெங்காயம்
வால்கிள்ளி ௨ப்போடு
௨றவாடி ஊறவைத்த
பச்சை மிளகாய்
நெ௫ப்புத் தணல் புதையலுக்குள்
௨௫ண்டு புரண்ட வழுதுழங்காய்
சம்பல்
திட்டியிலே படுத்து படர்ந்த
பீக்க புடலை வெண்டி
அதன் இடை சொ௫கி வளர்ந்த
இறுங்கு சோளம் கச்சான்
கலைந்து மூழ்கி என்
கனவிலும் மணக்குதடி
அயராத வயல் ௨ழைப்புக்கு
ஊக்க ௨ர ௨யிர் ௨ணவு
என்னவளே நீர்சமைத்த கரங்களுக்கு
காப்பு இரண்டு போட
தென்னங் கீற்றுக் கூட
எம்கூடத்திலே இல்லையடி
தங்கத்திற்கு இரண்டு லட்சம்
என் தங்கத்திற்கு நான் த௫ம்
அன்புக்கு என்ன பஞ்சம்
பழைய நினைவில் நா ஊறுதடி
நன்றி
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...