-
Nada Mohan
Posts
நேவிஸ் பிலிப்
கவி இல(62). 23/06/22 தலைப்பு மீளெழும் காலம் கட்டிய வீடு ஈட்டிய தேட்டம் பாசமாய் பார்த்து ஏக்கமாய் பூட்டி மீளும் காலம் ஓர் நாள் வருமென ஓரிரவில்
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 23-06-2022 ஆக்கம் – 39 மீளெழும் காலம் காலம் காலமாய் தொடரும் உள்நாட்டுப் போர்களாலும் கொடூர ஆட்சியாளர்களாலும் அகதியாகின்றார்கள் மக்கள் உலகமெங்கும் அகதியெனும் ஓற்றைச்
Jeya Nadesan
கவிதை நேரம்-23.06.2022 கவி இலக்கம்-1531 மீளெழும் காலம் ———————- ஆறறிவு உடைய மனிதனை படைத்து அவலங்கள் பலதையும் அள்ளி கொடுத்து அனாதை என்ற சொல்லே நீண்டு நினைவில்
Selvi Nithianandan
மீளெழும் காலம் (520) அவதியாய் ஓடி வந்து அகதி எனும் முத்திரை பதித்து சகதி போன்ற வாழ்வில் சிக்கி நிர்க்கதியாய் தொலைத்த நிலைபாரீர் ஊர்விட்டு வந்து உணவையும்
இராவிஜயகௌரி
மீண்டெழும் கனவுகளை மாண்டெழும் பொழுதுகள் துரத்தி கொண்டெழும் வீரியக் கணத்தால் வென்றெழும் நொடிகளோ. இவை ஆம் திசைகள் தோறும் சிதறிப் போனோம் சேரிடம் அறியா சேய்களாய் தொலைந்தொம்
ஜெயம் தங்கராஜா
Kavi 612 மீளெழும் காலம் ஏக்கங்களோடு புலம்பெயர்ந்த கூட்டம் தாக்கங்களை உள்ளத்துள்ளே பூட்டும் கிடைத்ததன்றோ புதிதாக அகதியெனும் பட்டம் அடைந்துகொண்டு உலவிவரும் புதுப்பூமி வட்டம் அழகிய வாழ்வு
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு179 தலைப்பு: “பிரிவு துயர்” கவிஞர் கோசல்யா சொர்ணலிங்கத்தின் நினைவான தலைப்பு.உங்கள் சொந்தங்களின் துயரையும் கவிதை ஆக்கிவரலாம். .காலம். : 28/06/22 செவ்வாய் இரவு8.15
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு178 தலைப்பு: “பிரிவு துயர்” கவிதாயினி கோசல்யா சொர்ணலிலிங்கத்துக்கான அஞ்சலி கவிதை அல்லது உங்கள் சொந்த பிரிவு துயரை வரிகளாக்கலாம். .காலம். : 21/6/22
திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி
22/03/2022 எனதருமைச் சகோதரியின் பிறந்தநாள் நினைவில் என்னுயிர் நீயன்றோ “”””””””””””””””” என்னரும் அழகே என்னுயிர் நீயே பன்முகத் திறன்கள் படைத்தவென் அன்பே இன்முகம் காட்டும் ஈசனின் இயல்பை
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
23.06.22 ஆக்கம்-232 மீளெழும் காலம் அந்த மண் சுகந்தருமா அல்லது இந்த மண் மகிழ்வுடன் பகிர்ந்திடுமா அகதி அந்தஸ்து கோரியவர் மனம் படும்பாடு திண்டாட்டம் போராட்ட வாழ்வு