19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
Jeya Nadesan
கவிதை நேரம்-23.06.2022
கவி இலக்கம்-1531
மீளெழும் காலம்
———————-
ஆறறிவு உடைய மனிதனை படைத்து
அவலங்கள் பலதையும் அள்ளி கொடுத்து
அனாதை என்ற சொல்லே நீண்டு நினைவில்
அவலங்கள் மட்டும் தொடர்கின்றனவே
அண்டி வாழ்வது அன்றாடச் செயலன்றோ
உலர்ந்த மண்ணில் அகோர வெப்பம்்
உயிர் கொல்லும் நோய்களினால் துன்பம்
வறுமையும் தொழிலின்மையும் ஏக்கம்
வரவுக்கு மேலாய் பொருட்கள் விலை ஏற்றம்
மகிழ்வும் நிம்மதியும் அற்றதில் சீற்றம்
பல பக்கச் செய்திகள் பலதுமாய்
குலை நடுங்கும் வதந்திகள் ஏராளம்
குண்டுகளும் தாக்கங்களும் மரணமும்
காதில் கேட்பது மக்களின் புலம்பல் ஓசை
மொத்தமாய் கேட்பது அவல ஓசைகள்
சொந்த பந்தங்களின் சுகம் கேட்க முடியாது
நன்மை தின்மைகளுக்கும் சேர முடியாது
அகதிகளாய் ஓடியே ஆயுள் முடிந்திடுமோ
மீளெழும் காலம் விடியலாய் மலரட்டுமே

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...