வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

Selvi Nithianandan

மீளெழும் காலம் (520)

அவதியாய் ஓடி வந்து
அகதி எனும் முத்திரை பதித்து
சகதி போன்ற வாழ்வில் சிக்கி
நிர்க்கதியாய் தொலைத்த நிலைபாரீர்

ஊர்விட்டு வந்து உணவையும் மாற்றி
உண்டகைதனை மறந்து கரண்டியை தேடி
ஊட்டிக்குளிர்போல் உள்வீட்டு வாழ்வு
ஊருலா என்று தடம்புருளும் நாமும்

ஒருதலைமுறை வாழ்வு புலத்திலேஇன்று
ஒற்றுமைகூட வேற்றுமையாய் போக
ஒருவேளை உணவுக்காய் உயிரும் போகுது
ஒட்டுமொத்த நாடும் ஊசலாய் ஆடுது

பணம் பணம் பஞ்சமாய் நாடாம்
பசியும் மறந்து வரிசையில் பலராம்
பட்னி விழிம்பில் தற்கொலை இறப்பாம்
பகிர்ந்து உண்டால் பலரை காத்திடலாமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading