05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
Selvi Nithianandan
மீளெழும் காலம் (520)
அவதியாய் ஓடி வந்து
அகதி எனும் முத்திரை பதித்து
சகதி போன்ற வாழ்வில் சிக்கி
நிர்க்கதியாய் தொலைத்த நிலைபாரீர்
ஊர்விட்டு வந்து உணவையும் மாற்றி
உண்டகைதனை மறந்து கரண்டியை தேடி
ஊட்டிக்குளிர்போல் உள்வீட்டு வாழ்வு
ஊருலா என்று தடம்புருளும் நாமும்
ஒருதலைமுறை வாழ்வு புலத்திலேஇன்று
ஒற்றுமைகூட வேற்றுமையாய் போக
ஒருவேளை உணவுக்காய் உயிரும் போகுது
ஒட்டுமொத்த நாடும் ஊசலாய் ஆடுது
பணம் பணம் பஞ்சமாய் நாடாம்
பசியும் மறந்து வரிசையில் பலராம்
பட்னி விழிம்பில் தற்கொலை இறப்பாம்
பகிர்ந்து உண்டால் பலரை காத்திடலாமே
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...