-
Nada Mohan
Posts
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
14.06.22 ஆக்கம்-62 பாமுகமே நீ வாழ்க ,வளா்க அகவை இருபத்தைந்து வெள்ளி விழா தகவைத் தரும் பாமுகமே! வருக வருக அழகூட்டும் உன் பணி பூ முகமே
திருமதி.அபிராமி கவிதாசன்.
09.06.2022 “அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள்” அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள் தோன்றிட நெஞ்சினில் துளைக்குதே இதயத்தை அறிஞர்களின் போதிமரம் அறிவுப்பெட்டகம் யாழ்நகர் அறியாமையின் இருள்களைந்த அகல்தீபம்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு178 தலைப்பு: “பாமுகம்” வெள்ளி விழாவை ஒட்டிய சிறப்பு தலைப்பு. காலம். : 14/06/22 செவ்வாய் இரவு8.15 உங்கள்கவிதைஆக்கத்தைமுன்கூடியே பதியுங்கள்.நன்றி.
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி இல— 89 தலைப்பு — அன்றிட்ட தீ சாளரம் என்றும் அறிவின் நூலகம் சொர்க்கமாய் திகழும் பெரும் நூலகம் வளர்பிறையாய்
திருமதி அபிராமி கவிதாசன்.
கவிஇலக்கம் -173. 09.06.2022 தலைப்பு ! “அன்றிட்டதீ நிழலாடும் நினைவுகள்” அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள் தோன்றிட நெஞ்சினில் துளைக்குதே இதயத்தை // அறிஞர்களின் போதிமரம் அறிவுப்பெட்டகம்
நகுலா சிவநாதன்
அன்றிட்ட தீ—–நிழலாடும் அன்றிட்ட தீ அனலாக அழித்து மன்றத்தின் நுாலகம் மடிந்து அழிந்ததே! குன்றாகத் தமிழரின் அறிவாலயம் நன்றாக இருந்தது நாட்டிற்கு உதவியது பொல்லாத துட்டர்கள் நில்லாமல்
வசந்தா ஜெகதீசன்
நிழலாடும் நினைவுகள்…. யாழ் நகர மத்தியிலே நடுநாயகமாய் நல்விருட்சத் தோப்பான நூலகமே நள்ளிரவில் தீக்கிரையாய் தீர்த்தழித்தார் ஓயாத எழுதுகோல்கள் உறங்கவில்லை தீப்பிழம்பாய் கொழுந்து விட்டார் கொந்தளித்தார் வரலாற்று
Selvi Nithianandan
பா முகம் பார்ரெல்லாம் பா முகம் பார்போற்றும் பரவசம் படைப்புகள் பலவிதம் பாராட்டு தனிரகம் புலத்திலே பூத்தது புதுவடிவமாய் மிளிருது புதுமைகள் படைக்குது புலகாங்கிதம் அடையுது சிறுவர்களின்
ரஜனி அன்ரன்
“ அன்றிட்ட தீ “….நிழலாடும் நினைவுகள்…கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.06.2022 குன்றின் தீபத்தை குடாநாட்டின் கலசத்தை கலாச்சாரத்தின் சின்னத்தை கலங்கரை விளக்கை அறிவின் பொக்கிஷத்தை அனலுக்குள் பொசுக்கி