User banner image
User avatar
  • Nada Mohan

Posts

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு176 தலைப்பு:விருப்பு தலைப்பு காலம். :24/05/22செவ்வாய் இரவு8.15 விருப்பு தலைப்புக்கான உங்கள் கவிதையை முன்பூடியே அனுப்பிவையுங்கள்.

கமலாதேவி

மணமாக மனப்பட்டேன் குலம் தழைக்க குணப்பட்டேன் மணவாளன் வரவில்லை குணமாக நானிருந்தேன் நலம் வாழ வழிவிட்டான் தினம் ஒரு நல்வார்த்தை நாளோறும் நல்வாழ்வு

-எல்லாளன்-

“நித்தம் பேணுவம் சுத்தம்” *. அன்றொரு நாள் அதிகாலை வரையும் வேலை அயர்ந் உறங்கி திடுக்குற்று எழுந்த வேளை என்றனது பல் பிடுங்க பதிந்த நேரம் இன்னும்

வசந்தா ஜெகதீசன்

வரலாற்றில்… விரக்தி வாழ்வை புறந்தள்ளி விடியும் வாழ்வை உரமாக்கி துணிவை விதைப்போம் உரமாகி தூரம் விலத்து தொடர்பிலே பாரம் விலகும் அன்பிலே பாதை செப்பும் அகத்திலே நாளைய

நகுலா சிவநாதன்

காலத்தின் மாற்றத்தில்—– மேதினியில் அவலம் நிறைந்த சோகம் மேடு பள்ள வாழ்விங்கு—- கூடு பிரிந்த குவலயநாள் நாடு இழந்த அன்றில் பறவைகள் இன அழிப்பின் உச்சம் மே

நகுலவதி தில்லைத்தேவன்

வியாழன் கவி. 186. மறக்க முடியுமா நம் தேசத்தை தீவு நம் தீயில் பொசுங்கியதே. தீவு தீயால் எரிகிறது தீயவர் செய்த நாமெல்லாம் தீயானதே அடிவயிறும் எரிகிறது.

Vajeetha Mohamed

௨யிர் தந்த ௨றவு மனம் கனக்கும் நேரம் எல்லாம் மௌனமாய் அழுகின்றேன் ௨ம்மா ௨ம் நினைவுசுமர்ந்து அளவில்லா நினைவோடு முற்றுப்பெறாத பாசம் மூடிவைக்காத நேசம் சிரித்த நாட்களைவிட

ரஜனி அன்ரன்

“ நினைவாலயம் “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 19.05.2022 கண்ணீரும் செந்நீரும் கலந்த நந்திக் கடலருகே ஒரு நினைவாலயம் சிந்திய குருதிக்கும் சிதறிய உடல்களுக்கும் பலியான பல

ஜெயம் தங்கராஜா

கவி 607 நினைவிருக்கும் வரையில் இந்தப் பதிவிருக்கும் ஒரு தேசம் உருவாக்க நினைத்தது பாவமா பெருங்கனவொன்றை கொண்டதால் கிடைத்த சாபமா மொழிகளின் மூலமொழியை பேசும் இனமொன்று அழித்தொழிக்கப்பட்ட

இ. உருத்திரேஸ்வரன்

வணக்கம் கவிதை 175 மே 18 குருதியில் நனைந்த தமிழினம் கறுப்புநாளா சிவப்புநாள் என்பதா மரண ஓலம் உலகை உலுக்கவில்லையா கண்டும் காணாமல்தான் இருந்ததா முள்ளிவாய்க்கால் முடிவல்ல

சிவதர்சனி

வியாழன் கவி -1632 சங்கமம் இதுவன்றோ! நதியொன்று கடலைச் சந்திக்கும் கழிமுகத்தில் களிப்பு விஞ்சும் பறவையொன்று சிறகடித்துப் பறக்கும் உறவெனத் தாயை அன்பால் அணைக்கும்! கருச் சுமந்த

Selvi Nithianandan

சோகமா அல்ல சோதனையா தாயகத்துக்கு விடுமுறை சென்று தாயுடன் நான்குமாதம் நின்று முடிந்தவரை உதவி புரிந்து தவிப்புடன் இங்கு வந்தாரே சடுதியாய் வந்த சுகயீனம் சற்று பொறுமைஇழந்த