கமலாதேவி

மணமாக மனப்பட்டேன்
குலம் தழைக்க குணப்பட்டேன்
மணவாளன் வரவில்லை
குணமாக நானிருந்தேன்
நலம் வாழ வழிவிட்டான்
தினம் ஒரு நல்வார்த்தை
நாளோறும் நல்வாழ்வு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading