11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
சோகமா அல்ல சோதனையா
தாயகத்துக்கு விடுமுறை சென்று
தாயுடன் நான்குமாதம் நின்று
முடிந்தவரை உதவி புரிந்து
தவிப்புடன் இங்கு வந்தாரே
சடுதியாய் வந்த சுகயீனம்
சற்று பொறுமைஇழந்த சோகம்
அவசரமான எமது பயணம்
அவலமாய் தடைப்பட்ட நிலைமை
முதுமையில் தனிமை தாக்க
முரண்படும் வார்த்தையால் அகமும்நோக
இளமைக் காலத்தை எண்ணி வருந்த
முடங்கிடுவேனோ மனப்பயமும் அதிகரிக்க
செய்வதறியாது மகவும் வருந்த
செத்துவிடுனோ அன்னையும் புலம்ப
செய்நன்றி மறவா உறவுகளும் உதவிட
நற் செய்தியாய் கிடைக்கட்டும் வாழ்விலே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.