21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
நகுலா சிவநாதன்
காலத்தின் மாற்றத்தில்—–
மேதினியில் அவலம் நிறைந்த சோகம்
மேடு பள்ள வாழ்விங்கு—-
கூடு பிரிந்த குவலயநாள்
நாடு இழந்த அன்றில் பறவைகள்
இன அழிப்பின் உச்சம் மே 18
இலங்குகின்ற வாழ்வின் மிச்சம்
தேடி யழித்து தொல்லை தந்தே
தேசம் விடிவு பெறா நிலையில் இன்று
முள்ளி வாய்க்கால் அவலம்
அள்ளி எடுத்த உயிர்கள்
அத்தனையும் காவு கொண்ட நாள்
சொல்லி மாள முடியவில்லையே!
சோகம் தீர்ப்பார் யாருண்டு
நகுலா சிவநாதன் 1674
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...