21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சிவதர்சனி
வியாழன் கவி -1632
சங்கமம் இதுவன்றோ!
நதியொன்று கடலைச் சந்திக்கும்
கழிமுகத்தில் களிப்பு விஞ்சும்
பறவையொன்று சிறகடித்துப் பறக்கும்
உறவெனத் தாயை அன்பால் அணைக்கும்!
கருச் சுமந்த கருவறை தேடிக்
குருவான முதல் வரம் நாடி
துருவம் விட்டுத் தூர ஓடும்
துயரம் விலக்கி சிகரம் காணும்!
எத்தனை கால ஏக்கம் இது
ஏனிப்படித் தூரம் ஆனது விதி
காந்த முனைகளின் ஈர்ப்பு நியதி
கலந்து மகிழ்வது கால நதி!
கட்டி யணைத்துக் கதை பேசி
கடந்த நாட்கள் சேதி கூறி
குடத்துள் ஒளிர்ந்த அன்னை முகம்
குவலயம் அறிய ஒளிர்வது நிஜம்!!
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...