User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மனோகரி ஜெகதீசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்பத் தலைப்பு வராததுமேனோ இங்கே நாக்குச் செத்து நாலும் விட்டு தேக்கு உடலும் தேயக் கெட்டு பட்டுக் கிடக்கின்றோம் பாதகம் பட்டு தட்டேந்தும்

நகுலா சிவநாதன்

துளி நீர் கருமேகம் கனிந்து வார்க்கும் களமேடும் குளிர்ந்து செழிக்கும் துளி நீரும் சுமந்து வரும் துணையாகும் வாழ்வின் வளம் துளிர்க்கும் நீரும் பயிரை வளர்க்கும் துாய்மை

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 168 காலம்:29/3/22 செவ் இரவு 8.15 விருப்பு தலைப்பு வாரம் ஒரு கவிஞர் க.குமரன் திறனாய்லாளர் ஆசிரியர் துரை சிவபாலன் கவியோடு இணைக

அபிராமி மணிவண்ணன் 23.03.2022

கவி அரும்பு 103 மயில் அழகான பறவையே ஆடும் பறவையே முருகனின் வாகனம் தோகை விரித்து ஆடும் மயிலும் ஒரு பறவை ஆனாலும் பறக்காது மயில் நீலம்

தங்கசாமி தவகுமார்

சந்தம் சிந்தும் கவி பணி 22.03.22 தங்கசாமி தவகுமார் தம் கடமை தனை தான் முடிப்பதே பணி பிறர் பிடி இல்லாத தடம் பதிக்கின்றேன் என்பதே வாழ்கிறேன்

திரேஸ் மரியதாஸ் துளி நீர்

“துளி நீர்” திரேஸ் மரியதாஸ் பாமுக அதிபர் நடாமோகனுக்கும் கவிதைத் தொகுப்பாளர்களுக்கும் அன்புறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கமும் வாழ்த்துகளும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டும் “துளி நீர்

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு! பணி! பிணியாய் இருந்த வேளையிலும் பின்னிற்க மாட்டார் பெண்கள் தணிக்கை செய்யாது தம்கடமை துவண்டு விடாது தொடர்வர் கனிவுடன் இருப்பர் குடும்பம்

நகுலா சிவநாதன்

பணி பணிவு என்னும் பெருமை அணியாய் அகத்துள் வந்தால் கனிவு கொண்ட மனமும் காலம் எல்லாம் பெருமையே! துணிவை வளர்த்துக் கொண்டாலும் பணிவாய் செய்யும் கடமை பலனைத்

Selvi Nithianandan

துளி நீர் உயிர் வாழத் தேவையானதும் உலகில் பெரும் பகுதியாகவும் உடம்பிலே ஒட்டியே காணப்படுவதும் உருவம் இல்லாத இருப்பாகும் மனித வாழ்வின் ஆதாரம் மழையாக பூமியை நனைப்பதும்

கமலா ஜெயபாலன்

பணி ———— பணிக்குப் பணி பரவசம் அடைவாய் மணியாய் வாழ்வில் மகத்துவம் பெறுவாய் அன்புக்குக் குனி அகிலத்தை ஆழ்வாய் இன்பம் இதனால் இருப்பிடம் ஆகும் காரியம் யாவும்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு பணி எப்பணி நோக்கிலும் ஏர்ப்பணி சிறப்பே உண்டி நிரப்பும் உழவர்பணி அன்றோ தப்பான பணியுமே தரத்தைக் கெடுக்கும் முப்பாட்டன் சொன்னார் முயன்றால் முடியுமென்று

ஜெயம் தங்கராஜா

பணி  பணி செய்து கிடப்பது நல்லதொன்று தனித்தாலும் துணிந்து தொடர்ந்திடு அன்றன்று  பேருக்கென்று இல்லாது ஊருக்கென்று உலகிற்கென்று யாருக்கென்றில்லாது உனைத் தாங்கும் பாருக்கென்று   கண்முண்ணே சொந்தம் வாழாது