30
Apr
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
30
Apr
உழைப்பே உயர்வு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30/04/2026
அதிகாலை உறக்கம் துறந்து,
அதே வேகம் களம் ...
30
Apr
நேற்று இன்று நாளை 600
நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை
அழிக்கப் படும்
நில வளங்கள்
வறண்டு போகும்
பொருளாதாரம்...
கமலா ஜெயபாலன்
பணி
————
பணிக்குப் பணி பரவசம் அடைவாய்
மணியாய் வாழ்வில் மகத்துவம் பெறுவாய்
அன்புக்குக் குனி அகிலத்தை ஆழ்வாய்
இன்பம் இதனால் இருப்பிடம் ஆகும்
காரியம் யாவும் கருத்தொரு மித்தே
வீரயம் கொண்டு விரும்பிச் செய்து
பாரினில் மக்கள் பரவசம் அடைய
கூரய அன்புடன் குணமுடன் வாழ்வாய்
பண்பும் பணிவும் பாட்டன் சொத்து
கண்ணில் வைத்துக் காப்போம் நாமும்
மண்ணில் வாழ்தல் மகத்துவம் ஆனால்
புண்படும் செயல்கள் புரியாது வாழ்வாய்
மனிதம் வேண்டும் மானிடர் வாழ்வில்
புனிதனாய் உலகில் புரிதல் கொண்டு
சொல்லும் செயலும் சுத்தம் ஆக்கியே
வெல்லுவாய் அகிலம் விண்ணிலும் உயர்வாய்/
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...