அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

தங்கசாமி தவகுமார்

சந்தம் சிந்தும் கவி
பணி
22.03.22
தங்கசாமி தவகுமார்

தம் கடமை தனை
தான் முடிப்பதே பணி

பிறர் பிடி இல்லாத
தடம் பதிக்கின்றேன் என்பதே
வாழ்கிறேன் என்பதன் பிடி

வந்தவற்றைப் பகிர்வோம்
மகிழ்ச்சியில் கலப்போம்
மனிதன் கொண்ட பணி இதுவென
கற்ற கல்விக்கு ஆசனம் அதுவென
அடுத்த தலைமுறைக்கு பணிப்போம்.

நன்றி
தவகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading