22
Jul
ராணி சம்பந்தர்
எழுத்துக்களை எழுதிடப் பேனா
எத்தனித்து ஏங்குகிறது
எழுத முடியாமல் கைகள் ஏனோ
நழுவி வீங்குகிறது
நாட்டில் நடக்கும்...
16
Jul
மாறியதே வாழ்க்கை
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
ஜெயம் தங்கராஜா
பணி
பணி செய்து கிடப்பது நல்லதொன்று
தனித்தாலும் துணிந்து தொடர்ந்திடு அன்றன்று
பேருக்கென்று இல்லாது ஊருக்கென்று உலகிற்கென்று
யாருக்கென்றில்லாது உனைத் தாங்கும் பாருக்கென்று
கண்முண்ணே சொந்தம் வாழாது திண்டாடலாமா
உண்டு நீமட்டும் நித்தமாய்க் கொண்டாடலாமா
உன்னால் முடியும் உதவிக்கரங்களை நீட்ட
உன் போல பிறரையும் நேசித்துக்காட்ட
கோவிலிலுள்ள சிலைகளிற்கெல்லாம் காணிக்கை எதற்கு
சாவின் விளிம்பிலுள்ளோரின் அவலத்தை அகற்று
எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வோமே முடிந்தவற்றை
எதிர்கொள்ளும் வாழ்க்கையிலே சுயநலங்கள் முடித்தவற்றை
ஜெயம்
21-03-2022
Author: Nada Mohan
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...