13
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகல்
இன்னமும் பலரின் காதில்
மறக்கமுடியாது ஒலித்திட
மே 18 வருகிறது என்றதும்
தூக்கம் கலைய...
13
May
நீங்காத நினைவுகள்
கவிதை 800
காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ
நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ...
13
May
திருத்தம் இலக்கம் (762)அகவையின் உயர்வு 14.05.2026
செல்வி நித்தியானந்தன் அகவையின் உயர்வு
அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும்...
ஜெயம் தங்கராஜா
பணி
பணி செய்து கிடப்பது நல்லதொன்று
தனித்தாலும் துணிந்து தொடர்ந்திடு அன்றன்று
பேருக்கென்று இல்லாது ஊருக்கென்று உலகிற்கென்று
யாருக்கென்றில்லாது உனைத் தாங்கும் பாருக்கென்று
கண்முண்ணே சொந்தம் வாழாது திண்டாடலாமா
உண்டு நீமட்டும் நித்தமாய்க் கொண்டாடலாமா
உன்னால் முடியும் உதவிக்கரங்களை நீட்ட
உன் போல பிறரையும் நேசித்துக்காட்ட
கோவிலிலுள்ள சிலைகளிற்கெல்லாம் காணிக்கை எதற்கு
சாவின் விளிம்பிலுள்ளோரின் அவலத்தை அகற்று
எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வோமே முடிந்தவற்றை
எதிர்கொள்ளும் வாழ்க்கையிலே சுயநலங்கள் முடித்தவற்றை
ஜெயம்
21-03-2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...