-
Nada Mohan
Posts
நகுலவதி தில்லைத்தேவன்
24.3.22 வியாழன் கவி துளி நீர் 183. “நீரின்றி நிலையா உலகு” “நீர் உயர வரம்பு உயந்தது ஒருகாலம். வனங்களை அழித்து மரங்களை வெட்டி வானுயர்ந்த கட்டிடங்கள்
நகுலவதி தில்லைத்தேவன்
21.3.21 167. சந்தம் சிந்தும் கவி . பணி. அன்று சைவத்தையும் தமிழையும் கண்ணென வளர்த்த நாவலர் பணியும் இன்று துக்கை அம்மன் ஆலயத்தையும் முதியோரையும் அனாதை
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 24-03-2022 ஆக்கம் – 36 துளி நீர் ஓரு துளி நீருக்கும் உயிருண்டு பல்லுயிர்களின் உயிர்காக்கும் ஆகாரம் உலகமே தண்ணீருக்கு தவிக்கும் காலம் வரும்
ரனோகரி ஜெகதீசன்
பணி நீச வேரறுக்க நிமலனடி பணி கூசியோடும் ஐம்புல ஆசை குப்புற வீழ்த்தா வகை பாசவலைப் பின்னலிட்டு பரிபாலிக்கும் அன்னை ஆணைக்குப் பணி அனைத்திலும் ஆகுவாய் முன்னணி
சிவா சிவதர்சன்
[ வாரம் 167 ] “பணி” தன்னுயிர்போல் மன்னுயிரிடமும் காட்டும் கருணை பொதுப்பணியில் நிறைவுகாணும் உள்ளத்தகமை என்கடன் பணிசெய்து கிடப்பதே எனும் இலட்சியம் தன் பணியில் என்றும்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__59 “பணி” முதியோர் இல்லமதில் மூத்தோரை பாதுகாத்து முழுநிலவாய் ஒளிகொடுத்து முளித்திருக்கும் தாதியவள்!! கண்ணுள் எண்ணொய் விட்டது போல் காத்திருந்து கண்ணயராது மருந்து மாத்திரை
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.03.2022 கவிதை இலக்கம்-167 பணி —————— மண்ணில் புதைந்த மணி ஜெய மணி ஆசிரியப்பணி ஆன்மீகப்பணி மண்ணோடு புதைந்து விட்டது உடன் சகோதரியே
Selvi Nithianandan
பணி குளிரோ மழையோ ஓட்டம் குடும்ப மாதந்த வேதனம் கூடு சுற்றி சக்கரம் கூட்டாய் காக்கும் சாதனம் மகிழ்வாய் எப்போதும் செய்வதும் மனம் இரங்கி மற்றவரை ஆதரிப்பதும்
Vajeetha Mohamed
பணி தியாகத்தின் ஞானம் தி௫ம்பிப் பார் தியாகம் தலைக்கணமில்லா அற்றாளன் பகுந்துண்டு வாழும் பணி இயற்கை தினம் தினம் கற்பித்தபாடம் இனம் மதம் களைந்த கூடம் அர்த்தமுள்ள
Vajeetha Mohamed
மறுமலர்ச்சி தோப்பு வெட்டி மாடிகட்டி கிணறு மூடி ஆழ் கிணறுபுதைத்து நிலம் இறக்கி நிற்கின்றது கிணற்றடி இறந்து ஒ௫சதுர அடி மண் சத்தியமாய் இப்போயில்லை மாபில்கல் மண்மறைத்து
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு167 காலம்:22/03:/22 செவ் இரவு 8.15 தலைப்பு: “பணி” விரைக.!பதிக ! இணைக