21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__59
“பணி”
முதியோர் இல்லமதில்
மூத்தோரை பாதுகாத்து
முழுநிலவாய் ஒளிகொடுத்து
முளித்திருக்கும்
தாதியவள்!!
கண்ணுள் எண்ணொய் விட்டது போல்
காத்திருந்து கண்ணயராது
மருந்து மாத்திரை கொடுத்திடுவாள்
உடல் தேத்து குளிப்பாட்டி
உட்கார்ந்து தலைவாரி
உடை போட்டு அழகுபார்த்து
உணவும் ஊட்டிடுவாளே!!
காலநேரம் பார்க்காமலே
கண்ணியமென செய்தருளும்
பணி பணி
பாதுகாக்கும் மகளவளே!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...