19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.03.2022
கவிதை இலக்கம்-167
பணி
——————
மண்ணில் புதைந்த மணி ஜெய மணி
ஆசிரியப்பணி ஆன்மீகப்பணி
மண்ணோடு புதைந்து விட்டது
உடன் சகோதரியே தலைமை ஆசிரியாய்
பாடசாலை மாணவர்களோடு
கல்வியில் பயணித்த காலங்கள்
நீர் அறிவூட்டிய பிள்ளைகள் எவரும்
உம் பணியை மறப்பதற்கில்லை
கோவில்களிலும் சமூகங்களிலும்
உம் ஆன்மீகப் பணியை மறப்பாரில்லை
நற்பணியில் ஊருக்காய் உழைத்தீர்கள்
உம் புன்முறுவல் கண்டு ஊக்கம் பெற்றோர்
உம் பேச்சை கேட்டு உள்ளம் உருகினோர்
வாழும்போது வார்த்தையால் உம் பணிக்கு நன்றி
வார்த்தை இன்றிப் போகும்போது மெளனத்தால் நன்றி
அகிலத்தில் தன் கடன் பணி செய்தே சாதனை படைத்தீர்
ஆண்டவன் சன்னிதியில் அமைதியாய் உறங்குவீராக

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...