“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

Selvi Nithianandan

பணி
குளிரோ மழையோ ஓட்டம்
குடும்ப மாதந்த வேதனம்
கூடு சுற்றி சக்கரம்
கூட்டாய் காக்கும் சாதனம்

மகிழ்வாய் எப்போதும் செய்வதும்
மனம் இரங்கி மற்றவரை ஆதரிப்பதும்
பலபொருள் கொண்டதும்
பத்திரமாய் செய்வதும் பணியே

அடங்கும் வாழ்வும் ஆறடி
மண்ணுக்கு சொந்தம்
அகிலத்தில் உள்ளவரை
பணிசெய்து வாழ்வை முடி

Nada Mohan
Author: Nada Mohan