14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 24-03-2022
ஆக்கம் – 36
துளி நீர்
ஓரு துளி நீருக்கும் உயிருண்டு
பல்லுயிர்களின் உயிர்காக்கும் ஆகாரம்
உலகமே தண்ணீருக்கு தவிக்கும் காலம் வரும்
பொன் கிடைக்கும் ஓருவாய் தண்ணீர் கிடைக்காது
காடுகள் அழிந்து கானகமானது
கனமழைப் பொழிவும் கானல் நீரானது
பொழியும் மழையும் வீணாய் கடலில் கலக்கின்றது
பொறுப்பற்ற செயல்கள் வேதனை அழிக்கின்றது
வெற்றுக்குடங்கள் வேதனையில் கண்ணீர் வடிக்கின்றது
தவித்த வாய்க்கு தண்ணீர் தரமுடியாமல் போனதால்
நீச்சல் குளத்திற்க்கு நீரை நிரப்பும் கூட்டம் ஓருபுறம்
ஓருதுளி நீருக்கு தவிக்கும் உயிரினங்கள் மறுபுறம்
நீரின்றி அமையாது உலகு வள்ளுவன் வாக்கு
நீர்வளப் பெருக்கமும் நீர்மேலாண்மையும்
நிரந்தர தீர்வாய் அமைந்திடல் வேண்டும்
வான்மழை பெய்யட்டும் வையகம் சிறக்கட்டும்
ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
24-03-2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...