-
Nada Mohan
Posts
சி.பேரின்பநாதன்
சந்தம் சிந்தும் கவிதை- 167 பணி நற்பண்புகள் ஊட்டி நல்வழி காட்டி பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்கள் பணி நன்நெறிப் பாடமும் மெய்நெறி வழியும் மாணவனிற்கு எடுத்துரைப்பது ஆசிரியர்
அபிராமி கவிதாசன்.
கவிஇலக்கம் -165. 17.03.2022 “வாழ்த்திட வந்தேன் மகனே “ என்றன் மடிதனில் மலர்ந்த மகவே உன்றனை போற்றி வாழ்த்திடவே வந்தேன் கட்டி என்னில் முத்தம் பதிப்பாய் கரும்பாய்பேசி
கெங்கா ஸ்ரான்லி
மனித அவலங்கள் மனிதம் தேடும் நாளில் மனிதக் கொலையே நடக்கிறது. மானிடம் நொந்து வேகுகின்றது மனிதனே என்ன செய்கின்றாய். புகழுக்காக உயிர்களை புளுவாக நசுக்கலாமோ. உயிர்களின் மேன்மை
ரஜனி அன்ரன்
பூக்குமா அமைதி ? கவி……ரஜனி அன்ரன் (B.A) 17.03.2022 வல்லரசு நாடொன்று வல்லாதிக்க வெறி கொண்டு எல்லைகளைப் பிடித்து வெல்ல வேண்டுமென்ற அவாவில் அல்லும் பகலுமாய் அயல்நாட்டின்
நகுலா சிவநாதன்
மூப்பு காலம் செல்ல வருமே! காற்றாய் உடலும் ஆடிடுமே! கோலம் யாவும் மாற்றம் கோடி அழகும் கொட்டிவிடும் பாலம் போடும் வாழ்வு பாதை அமைத்தும் நில்லாதது ஞாலம்
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர் முதுசம்… காக்கும் கடனும் கருத்தின் உரமும் நோக்கும் செயலும் நூற்குமே உலகை வாக்கும் அறமும் வளைந்து பின்னும் வருந்தி உழைத்தே வறுமை நீக்கும் நாளை என்பது
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 167 விழித்தெழு இனமே தமிழென கூக்குரலிடும் எம்மினமே அடுத்து வரும் சந்ததியை அக்கறையுடன் கட்டி வளர்த்து மிதக்க விடு கடலில் கம்பன் பாரதி என்போமே கற்பாரோ
நேவிஸ் பிலிப்
கவிதை இல(53) 27/03/22 தலைப்பு உறவு ——— உறவுக்கு உயிருண்டு உயிரைக் கொடுக்கும் பற்றுண்டு உறவுக்கு சிறகுண்டு தூரப் பறந்து துணையாகும் மனமுண்டு அன்னையாய் தந்தையாய் பிள்ளையாய்
ஜெயம் தங்கராஜா
கவி 598 பெண்ணில்லா மண்ணா இறைவனை போன்றதொரு உண்மை குறையில்லா நிறைவதன் தன்மை பூத்திடும் பூக்களின் மென்மை காத்திடும் உன்னதம் பெண்மை பிறந்திட்ட பிறப்பதில் பரிபூரணம் சிறந்தநல்