” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 84
துளி நீர்
மழை மேகம்
துளி யாகும்
வான் எங்கும்
கரு மேகம்

வந்து என்னை
தொடும் போது
குளிராலே தேகம்
சிலு சிலுக்கும்

நீர் தேக்கி
நிலம் காத்த
குளங்களும்
போனது எங்கள் ?

வரும் துளி நீரை
நிதம் சேர்த்து
வான் உயர
வாழ்வோம் இங்கே

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan