பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 84
துளி நீர்
மழை மேகம்
துளி யாகும்
வான் எங்கும்
கரு மேகம்

வந்து என்னை
தொடும் போது
குளிராலே தேகம்
சிலு சிலுக்கும்

நீர் தேக்கி
நிலம் காத்த
குளங்களும்
போனது எங்கள் ?

வரும் துளி நீரை
நிதம் சேர்த்து
வான் உயர
வாழ்வோம் இங்கே

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading