30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சிவதர்சனி
வியாழன் கவி 1597!
சிவதர்சனி இராகவன்
சுவிஷ்
எண்ணக்கருக்கள்!
தோன்றும் வேகம் தோன்றி
மறையும்
தோன்றிய போதே பதிக்கச் சொல்லும்
கருவாய் மெல்லக் கருத்தில் மின்னும்
கடுகதி வண்டியாய் நகர்ந்து செல்லும்!!
மின்னல் வேகம் மீளாத் தூரம்
மூளைச் சன்னலின் ஓரம் வந்தும்
கருத்து ஒன்றைக் காவி வந்து
கண்களில் ஒளியை ஊட்டி வெல்லும்!!
செயலின் வடிவம் சேவை நோக்கம்
புயலின் கையில் இறக்கை போலும்
முயற்சி கொண்டார் முன்னே செல்ல
தயக்கம் விலக்கித் தருணம் ஈயும்!!
சிந்தனை ஆற்றல் சீரிய முயற்சி
சிந்தை தாங்கும் கருவின் குழந்தை
விஞ்ஞானத் தாய்க்கு விடியல் கூட்டி
விளையும் ஆற்றல் எண்ணக் கருவே!!
சிவதர்சனி இராகவன்
16/3/2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...