30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
நேவிஸ் பிலிப்
கவிதை இல(53) 27/03/22
தலைப்பு
உறவு
———
உறவுக்கு உயிருண்டு
உயிரைக் கொடுக்கும் பற்றுண்டு
உறவுக்கு சிறகுண்டு தூரப் பறந்து
துணையாகும் மனமுண்டு
அன்னையாய் தந்தையாய் பிள்ளையாய்
நெருக்கமாய் வளருமுறவு வாழ்வினுக்காய்
சோதரனாய் சோதரியாய் கூடி யங்கே
அரவணைப்பில் ஏங்குவதும் பாசத்திற்காய்
உள்ளங்களை இணைக்குது உறவுப் பாலமாய்
பல பல விதமாய் உருவாகுது உறவு எம்மிலே
பண்பாடு தவறாத வாழ்க்கை முறை
என்றென்றும் சிறப்புண்டு உறவுக்கு
உறவுக்கும் பிரிவுண்டு
உயிர் நீங்கினும் மதிப்புண்டு
உறவுக்கு நிகர் உறவே
உரிமையும் கடமையும் அதுவே
உறவின்றி உயிரில்லை உலகினிலே
குறைகள் யாவும் மறையும் தூய அன்பினிலே
மறைகள் கூறும் உரைகளன்பு வளர்வதற்காய்
நிறைவுண்டு இறையன்பில் நித்தியமாய்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...