22
Jul
வசந்தா ஜெகதீசன்
மாறியதே வாழ்வு...
தினம் தினமாய் திசைமாறும்
திருப்பங்கள் பலவாகும்
ஆறெனும் நதியோட்டம்
அனுதினமும் பெருமன்றம்
கூறுபடும் குழப்பங்கள்
குறுகி வரும்...
22
Jul
(திருத்தம் )உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை 23.07.2026
செல்வி நித்தியானந்தன்
உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை (771)
கோடிக்கணக்கான ரசிகர்களை...
22
Jul
உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை
செல்வி நித்தியானந்தன் (771)
உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை
கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும்
கோலாகலமாக...
அபிராமி கவிதாசன்.
கவிஇலக்கம் -165. 17.03.2022
“வாழ்த்திட வந்தேன் மகனே “
என்றன் மடிதனில் மலர்ந்த மகவே
உன்றனை போற்றி வாழ்த்திடவே வந்தேன்
கட்டி என்னில் முத்தம் பதிப்பாய்
கரும்பாய்பேசி கருத்தாய் ஆழ்வாய்
சுட்டி செய்தே சுற்ற வைப்பாய்
சுகமாய் அன்பை உணர்த்திட வைந்தாய்
கண்ணை கட்டி தேட வைப்பாய்
கண்ணில் பட்டு கரும்பாய் நகைப்பாய்
தர்க்கம் செய்து தட்டணை பெறுவாய்
சொர்க்கம் சேர்வாய் சொந்தம் சேர
நட்புடன் ஆட நாட்திசை ஓடி
திட்டம் போட்டு தீர்ப்பும் தருவாய்
பாமுக குழந்தையாய் பல்கலை புரிவாய்
பூமுகம் மலர புத்துணர்வு அளிப்பாய்
வள்ளுவன் பேரினை வாகை சூட்டியே
தெள்ளு தமிழை தெவிட்டாது உரைப்பாய்
அப்பா செல்லம் அன்பில் குறும்பு
அம்மா சொல்லை ஆராதனை செய்வாய்
இல்லக் குறும்பை இனிதாய் படைத்தேன்
செல்ல மகனே செவிதனில் ஏற்பாய்
அன்புடன்
அப்பா அம்மா 🙏💖
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...