30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ரஜனி அன்ரன்
பூக்குமா அமைதி ? கவி……ரஜனி அன்ரன் (B.A) 17.03.2022
வல்லரசு நாடொன்று
வல்லாதிக்க வெறி கொண்டு
எல்லைகளைப் பிடித்து
வெல்ல வேண்டுமென்ற அவாவில்
அல்லும் பகலுமாய் அயல்நாட்டின் மீது
அகோரத் தாக்குதல்களை
வான் தரை கடலென்று நடாத்தி
குண்டுமழையைப் பொழிகிறது கோரமாக !
உச்சக் கட்டத்தில் வெடிக்குது உக்கிரப்போர்
இறந்தவர் பாதியாய் இருப்பவர் மீதியாய்
உயிரைக் கையில் பிடித்தபடி
அண்டை நாடுகளுக்கு தஞ்சம்தேடி
இடம்பெயர்கிறார்கள் மக்கள் இலட்சக்கணக்கில்
பூக்குமா அமைதி புலருமா விடியல் ?
போர்நிறுத்தம் தான் வந்திடுமா ?
ஐரோப்பிய நாடுகளும் அவலத்தில்
உலகே தவிக்குது பொருளாதாரத்தில் சிக்கி
எரிவாயு எரிபொருட்கள் எண்ணை விலையேற்றம்
அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு
அநியாயமாக இறக்கிறார்கள் மக்களும்
பூக்குமா அமைதி புலருமா விடியல் ?
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...