-
Nada Mohan
Posts
றூபதி அருட்பிரகாசம், :யேர்மனியில் இருந்து ,
அன்பு : “அன்பு” ஒரு திரவியம் போன்றது கொதிப்பவர்களிடம் ஆவியாகி விடுகின்றது, குளிர்ந்தவர்களிடம் உறைந்து விடுகிறது .
Selvi Nithianandan
பருவநிலை மாற்றம் பரிதவிகும் உயிர்களும்(503) காலத்தின் கோலம் கனதியாய் ஞாலம் கடுகதியான தாக்கம் கடப்பதால் ஏக்கம் காற்றோடு புகையும் காடுகளின் அழிப்பும் கடல்மட்ட உயர்வும் கரைபுரண்டு ஓட்டம்
தங்கசாமி தவகுமார்
கவி : கவிதானிக்காய் வேண்டுதல் 24.02.2022 சுட்டெரிக்கும் சூழலிலும் தம் கவி சுவையை வரியாக்கி மொழி அமுது சுவைப்பவர்கள் யார் ஒருவரையும் புறம்தள்ளது கம்பீர மணிக் குரலால்
நகுலா சிவநாதன்
உழைப்பே உயிர் பெய்யும் மழையின் நீரே பெருமை கொள்ளும் நல்வரமே! செய்யும் தறியின் நெசவும் சிறப்பாய் மிளிரும் நல்லாடை நெய்யும் தினையும் கலந்தால் நுட்பம் ஆகும் மாவிளக்கு
ரஜனி அன்ரன்
“ தமிழிசை “….கவி……ரஜனி அன்ரன் (B.A) 24.02.2022 இசை ஒருகலை இசைய வைப்பது இசை இசைத்தமிழாய் வாசம் செய்யுது தமிழிசை நோய்க்கு மருந்தாக நொந்த உள்ளங்களுக்குத் தெம்பாக
வசந்தா ஜெகதீசன்
கணினி வித்தகியே…. ஏடெடுத்து தொடுத்தவரி எத்தனையோ பாடலாச்சு கவிதொடுத்து வரும்வரியை கடுகதியில் உள்வாங்கி கணனி வித்தகியாய் பெயராச்சு கவிதை நேரத் தொகுப்போடு நள்ளிரவு தாண்டியும் தொகுத்த பணி
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவி நேரம். இல.520 இயற்கை. ************* ஆண்டவன் கொடையினிலே, அழகிய தோற்றங்கள். அதிசயப் படைப்பினில் , அதற்குள்ளும் மாற்றங்கள். அறிந்தும், அறியாததுமாய், எண்ணற்ற
நகுலவதி தில்லைத்தேவன்
24.2.22 வியாழன் கவி 180. வாசமுள்ள மலர்கள்: அகிலத்தை அழகாக்கும் மலர்கள் அகத்தினையும் அழகாக்கும் பார்க்கும் மலர்கள் இனற்கையின் அதிசயம் பல வண்ண மலர்கள் இறைவனையும் அழங்கரிக்கும்
Jeya Nadesan
கவிதை நேரம்-24.02.2022 கவி இலக்கம்-1465 வாழ்த்து ———————- நல்ல மனதோடு வாழ்த்து இரட்டிப்பான வாழ்த்து கிடைக்கும் இறைவனுக்கு முதல் வாழ்த்து நன்மையோ தீமையோ நன்றி வாழ்த்து பெற்றோர்
Jeya Nadesan
மாற்றத்திற்கான ஆண்டின் பாரம்பரியம் தேடும் உலகத்தமிழிசை மாசி மாதத்தின் புதன் பரப்பில் பாமுக நடா மோகன்,கலைவாணி மோகன் அருண்குமார்,உறவுகள் இளையோர்,பெரியோர் அனைவருக் கும் இனிதான காலை வணக்கம்