கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

24.2.22 வியாழன் கவி 180.

வாசமுள்ள மலர்கள்:

அகிலத்தை அழகாக்கும்
மலர்கள்
அகத்தினையும் அழகாக்கும்
பார்க்கும் மலர்கள்

இனற்கையின் அதிசயம்
பல வண்ண மலர்கள்

இறைவனையும் அழங்கரிக்கும்
வாசமுள்ள வண்ண மலர்கள்

காதலுக்கும் மலர்கள்
மோதலின்
பின்
சாமாதானத்திற்கும்
மலர்கள்

பாக்குமிடமெங்கும்
மலர்கள்
பாதபூசையிலும் மலர்கள்
பற்பல வண்ண வண்ண
மலர்கள்

மணமகளையும்
அழங்கரிக்கும்
மலர்கள்
மணமேடையும் அழங்கரிக்கும்
மலர்கள்
தலை முடியையும்
அழகாக்கும் மலர்கள்
மலர்கள் இல்லாத
வனமும் இல்லை
வீடும் இல்லை

மலர்கள் போல மணம் பரப்பி
மகிழ்வாய் வாழ்வோம்.

அதிபருக்கும் வாணி க்கும்
நகுலா தர்ஸ்சினிக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading