User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Kosala Ganam

சந்தம் சிந்தும் சந்திப்பு அங்கலாய்ப்பு ஊரின் நினைப்பு உள்ளவரை ஊசலாடி வேரறுத்து வீசப்பட்ட விழுதுகள் நாமே பாரினில் உறவுகள் பரந்தும் வாழ்வியலை அழகாக நகர்த்தினாலும் அங்கலாய்ப்பு நாளுமே

இராசையா கௌரிபாலா

காலத்தில் நிலைக்கும் அன்பு ****************************** காலங்கள் கடந்தும் காத்திருப்பு அன்புடனே ஞாலத்தில் நாமிருவர் நட்புடன் காதலித்து பாலம் அமைத்தோம் பலகாலக் கனவுடன் கோலம் மாறினும் கோட்பாடு ஒன்றே

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

* ** இல்லற இன்பம்.**** அன்பர் இருவர் அணையும் இல்லறம் அன்பு மலர்களின் அழகிய சங்கமம் இன்பத் தலைவன் இயற்றும் செல்வம் இனிய தலைவி இயக்கும் இல்லம்

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சந்தம் சிந்தும் கவி இலக்கம்: 30 கவிதை தலைப்பு : காதல் நாள்: 15.02.2022 கண்பார்க்க கருவிழி அசைய இதயம் பேசும் மொழி காதல்! மனம் நினைப்பதை

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக தலைப்பு ! “அன்பின் பங்கு “ 15.02.2022 ஆதி அன்பே அன்னை ஆவார் பாதி அன்போ தந்தை ஆவார் / அண்ணன் தம்பி

செல்வஇ தெய்வேந்திரமூர்த்தி

தண்ணி கண்ட இடத்திலே “””””””””””””””””””””””” வேறு வேறு வேடமும் வேற்று நாட்டுப் பாடமும் சேறு கண்டு சென்றிடும் செம்மை யற்ற மனிதனே ஆறு தன்னை அடைந்துமே அழுக்கு

பொன்.தர்மா

வணக்கம் . சந்தம் சிந்தும் கவி நேரம். *** கோடரிக் காம்பு *** கையடக்கம், தன்னடக்கம் , குசும்புக்காரக் , கொலைக் கூட்டம். கூட்டான கருவியுடன், களம்

வசந்தா ஜெகதீசன்

காதலின் கலப்பு.. பதியமிடாத பார்வைக் கலப்பு பாசமாய் படரும் பற்றின் பிடிப்பு ஆழமறியாத அன்பின் மதிப்பு ஆராவாரத்தின் அடைக்கல மகுடம் தாயின் அன்பிலும் தனித்துவம் தக்க காதலே

கெங்கா ஸ்ரான்லி

காதல் வாழ்க காதல் கொண்டேன் நானும் கற்ற கல்விமீது தானும். இயற்கை மீது கொண்ட காதல் இம்சை தவிர்த்து விடும். எதிரி மீது காட்டும் காதல் எதிரியை

Jeyam

இது பத்தும் செய்யும் துட்டு இருந்தால் உறவுகள் வந்து கூடும் கெட்டு இழந்தால் ஒட்டாது விலகி ஓடும் பணத்தாசை பிடித்த பேராசைக்காரரின் உலகமிது தினம்தினமாய் இதையடைய நடக்குமாம்

கீத்தா பரமானந்தன்

காதல்! குடும்பம் என்னும் கோவிலைலே குலவி நிற்கும் மாருதமாய் இடும்பை போக்கு மின்னிசையாய் இணைத்து நின்றே யிதயங்களை துடுப்பா யியக்கி நித்தமுமே துணிவைப் பகரு மிணைப்பிதுவே தொடுத்த

கமலா ஜெயபாலன்

என்னவரே என்னுயுரே “”””””””””””””””””””””””””””””””” என்னைப் புரிந்த என்னுயிரே எனவரே தன்னை எனக்காய் தந்தவரே உயிராய் அன்பை உமிழ்ந்தவரே வரமாய் கிடைத்த இன்னமுதே வளமாய் வாழ்வும் தந்தவரே என்றும்