“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

Kosala Ganam

சந்தம் சிந்தும் சந்திப்பு
அங்கலாய்ப்பு

ஊரின் நினைப்பு உள்ளவரை ஊசலாடி
வேரறுத்து வீசப்பட்ட விழுதுகள் நாமே
பாரினில் உறவுகள் பரந்தும் வாழ்வியலை
அழகாக நகர்த்தினாலும் அங்கலாய்ப்பு நாளுமே

மனதை வருடி மகிழ்வைக் குறைக்கும்
மருத்துவம் காசில்லை மருந்தும் விலையில்லை
சினமில்லாத சேவை சிவிலியர் பார்வை- ஆனால்
சிறப்பு எம்மூரென்று சொல்லிச் சொல்லியே

வாழ்வை நகர்ததும் வளக்கமாய்ப் போச்சு
வெந்து வெந்து வேகுவதாய்ப் போச்சு…

Nada Mohan
Author: Nada Mohan