29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
தலைப்பு !
“அன்பின் பங்கு “ 15.02.2022
ஆதி அன்பே அன்னை ஆவார்
பாதி அன்போ தந்தை ஆவார் /
அண்ணன் தம்பி அக்காள் தங்கை
வண்ண அன்பை வாகை சூடி/
எண்ணமெங்கும் ஏற்பாள் உறவை
திண்ணமாக மிளிரும் தீபம் ஓளியாக /
கண்ணில் கணவர் கருத்தில் வைத்து
வண்ண வாழ்வில் வாகை சூடி/
பந்தி போட்டு பகுந்து அளிக்க
பங்கு கேட்டு பிள்ளை நிற்க/
பிறந்த வீடும் புகுந்த வீடும்
துறந்த அன்பால் துவள்வாள்பெண்மை/
சுற்றம் உறவுகள் சூழும் நட்பும்
வெற்றி பெற்றிட விடிவு தருமே /
அன்பாய் ஒன்றை அளிப்பாள் பரிசாய்
நன்றென்றே வாழ்வினில் நயம்பட வாழ்வாள் /
நனிநன்றிகள் பாவை
அண்ணா 🙏
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...