User banner image
User avatar
  • Nada Mohan

Posts

07.11.24 ஆக்கம் 337 பங்களிப்பு

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

வசந்தா ஜெகதீசன்

சாலவும் சிறப்பே சாதனை விருதே…

vகவிதை நேரம்-07.11.2024 கவி இலக்கம்-1944 வாழ்த்துதல் நன்று போற்றுதல் சிறப்பு ———————– புலம்பெயர் தமிழ் வாழ் நாட்டினிலே சரித்திரம் படைத்த மா நகரினிலே புதுமை படைத்த இணையமாக லண்டன் பாமுக வானொலியாக இயக்குனர் அதிபர் தொகுப்பாளராக உதவிக் கரமாக தொகுப்பாளினியாக நடா மோகன் கலைவாணி மோகன் ஆளுமை திறமை சுய ஆற்றல் சங்கமாக 1989 ல் உதித்த சந்திரோதய செய்தியாக 36 வது வருடம் கால் பதித்து பெயரானதே உழைப்பின் அறுவடையின் வெகுமதியாக மின்னொளி கரகோசத்தில் ஊடகருக்கு விருதாக ஆசான் விருது கொடுக்க மாணவரின் பரிசாக குடும்பமே ஆரவார அக்களிப்பு குதூகலமாக பாமுக உறவுகள் வாழ்த்தலில் பெருமையாக பலரும் கலந்து பகிர்ந்து கொண்டது சிறப்பே ஆற்றல் அனைத்தும் அர்ப்பணித்து அமைந்ததே மாண்புடன் மகத்தான சேவைகள் உயர்வே பணிகளும் சிறந்து பண்புடன் வளர்வே வாழ்த்துதல் நல்லதாக போற்றுத

Jeya Nadesan

க.குமரன்

சந்தம் சிந்தும வாரம் 286 சூர வதை வேண்டும் வரம் கேட்டு வேண்டி வரம் பெற்றான் மாயா வரம் பெற்று பெற்ற வரத்தாலே மமதை கொண்டான் சூர

மனோகரி ஜெகதீஸ்வரன்

சூரவதை கந்தபுராணம் காட்டும்கதை கந்தனின் சூரவதை தந்தவிதம் தருகிறேனதை இந்தமுறை கேளுங்களிதை நொந்தமனது ஆறுவகை அண்டம்விட்டு அண்டம் பாயும் அசகாய அசுரனே சூரன் தண்டனிவும் செய்தான் தேவரை

சிவரூபன் சர்வேஸ்வரி

சூரவதை ஃஃஃஃஃஃஃ சுழன்றடித்தது காற்று சுற்றி எரிந்தது தீபம் // உழன்று கொண்டது மனங்கள் உருவமின்றிய காட்சி // தளர்ந்து போனதகம் தடுமாறியது பலம் // மலர்ந்து

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 285ஆம் வாரம் காலம்: 12/11/24 செவ் 7.45( நேரம் சில நேரம் மாறும்) “சூர வதை”அல்லது விருப்பு தலைப்பு. எழுதுக.இணைக.

வலியும் வழியும்

இ.உருத்திரேஸ்வரன்

வசந்தா ஜெகதீசன்

அழியாத கோலங்கள்.. மண் வாசம் மறாத இதயத்தின் வருடல் மறக்கவே முடியாத கூட்டுறவின் ஊடல் தாயக முற்றத்தின் அழியாத கோலம் ஆயிரமாய் கதைபேசும் அவலத்தின் காலம் அனுதினமும்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்…285.தலைப்பு! அழியாத கோலம் …………………… ஞாலம் முழுதும் எத்தனை கோலம் காலம் தருமே புதிய பாடம்! அழியாக் கோலம் ஏதும் உண்டா? மொழிவாய்

பாலதேவகஜன்

அழியாத கோலங்கள் மரணப் படுக்கையிலும் மனம் உடையாதவளாய் மகனே! என்ற பாசக்குரலாள் நாடி அடங்கிப்போன கோலம் நனைத்ததே கண்களை ஈரம். உயிர் தங்க இடம் தந்தாய் உடல்

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு ———- அழியாத கோலங்கள் ———— கோலங்கள் போடுங்கள் மாக்கோலங்கள் அழகு எறும்புகளுக்கு விருந்து என்றுமே கரும்பு மெல்லினப் பாவை போட்ட கோலங்கள் மழையில்