கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
———-
அழியாத கோலங்கள்
————
கோலங்கள் போடுங்கள்
மாக்கோலங்கள் அழகு
எறும்புகளுக்கு விருந்து
என்றுமே கரும்பு
மெல்லினப் பாவை
போட்ட கோலங்கள்
மழையில் நனைந்து
கரைந்து வட்டது
நல்லின மனதில்
நடத்தும் போராட்டம்
வலிதென உள்ளத்தில்
அழியாத கோலங்கள்
எண்ணப்பறவைகள் சிறகடிக்க
வேடனுருவில் வந்து
சிறகொடிக்க
வண்ணக் கனவான
அழகிய கோலங்கள்
சின்னாபின்னமாகி
அழிந்ததும் ஏனோ
கற்பனையில் போட்ட கோலங்கள்
நிஐமாக வேண்டி
கண்ட கனவுகள் நனவானது
அழியாத கோலங்களாய்
அடிமனதில்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading