User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கீத்தா பரமானந்தன்

பணம் ! பணமே உலகின் உயிர்நாடி கணமும் உருட்டுது பின்னாடி மனமும் அதற்குள் அடமானம் மண்டியிட்டே தினம் யாகம் பட்டமும் பதவியும் பணத்தாலே சட்டமும் அதற்கு விலையாகும்

பாலதேவகஜன்

பணம் தினம் உனை தேடி ஓடி திக்கெட்டும் அலைகின்றேன் மனம் கொண்ட பேராசை உனையே பின்னே தொடருதே. கனதியானது நீ என்று என் காலத்தை கரைக்கிறேன் கட்டிலில்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.04.2024 இலக்கம்-260 “பணம்” —————- பணமிருப்பின் பிணமும் வாய் திறக்கும் பணமிருப்பின் நித்திரை கொள்ளான் பலதாக யோசித்து காவல் கிடப்பான் ஏழை பணம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.04.24 ஆக்கம்-141 பணம் பணமில்லை எனில் பாசம் பொங்கிடும் பண்போடு இனிமை வாசம் தேங்கிடும் அன்போடு உறவு கூடித் தனிமை இன்றித் தங்கிடும் பணமுண்டானால் நிம்மதி மங்கிடும்

Vajeetha Mohamed

பணம் ௨லகையே ஆட்டும் துட்டு ௨யிரையும் எடுக்கும் கறைபட்டு மானிட குலத்தின் வெகுமதி இதன் அளவுதானே பெறுமதி ஏற்றத்தாழ்வின் கடவை ஏழை பணக்கார நிறுவை நன்மை தீமையின்

மழலைக்குள் மலர்கின்றாள்..

மழலைக்குள் மலர்கின்றாள்……… அவள் கிள்ளை மொழி அமிழ்து கீதமென இசைந்தசையும் செழிப்பு வித்தைகளை விளையாடும் விரல்கள் வேருக்குள் ஒளி பாய்ச்சும் அழைப்பு கால்களுக்குள் கரைந்தெழுதும் இழைவு கனிவோடு

மலரும்அமைதி இல(127) 4/4/24

சஞ்சலம் கவலையென நித்தமும ஏங்கும் மனம் மொத்தமாய் வேண்டுவது அமைதி மன அமைதி மனதில் அமைதி வேண்டின் அன்பு எனும் தீபமேற்றி அகலொளியின் வெம்மையில் மனமுருக ஆங்கே

கனவு

ஆக்கம் 310 கனவு மனதிலே ஆழமான குழப்பம் ஆனதிலே உளமாறிய பிதற்றல் சனமதிலே அங்கும் இங்கும் ஓட இனத்தில் முதல் தெரிவு நானே கன்னக்குழி நடிகை எனப்

உழைப்பே உயர்வு

உழைப்பே உயர்வு உழைப்பே என்றும் உயர்வுதரும் உனக்குள் உறுதி எடுத்திடுநீ களைப்பே இன்றி உழைத்திடுநீ காதல் வாழ்க்கை வாழ்ந்திடுவாய் பிழைப்பே உனக்கு இருந்தாலே பிறரும் சொல்வார் திறமையன்றோ!

இளவேனில் மங்கை

“ இளவேனில் மங்கை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 04.04.2024 வசந்தமெனும் இளவேனில் சுகந்தம் தரும் காலமிது வாடையும் மெல்ல விலகிட வசந்தமும் கூடி வந்திட சாரலும்

முற்றுப்பெறுகின்றாய் ரமலானே

தர்மத்தின் மாதம் ஒன்று தரணியிலே மலர்ந்தது இன்று மூபத்து இரவுகளும் நோன்பி௫ந்து முத்தாக்க இ௫க்கின்றோம் ரமலானே மாதம் ஒன்றில் நோன்பி௫ந்து மனதின் மாசினைப் பிரித்தெறிந்து மாறப் பக்தியுடன்