User banner image
User avatar
  • Nada Mohan

Posts

பாலதேவகஜன்

கவரிமான் விழிகள் கவருதே எனையே! கடந்து நீ! போனா கலங்குவேன் தனியே! தீட்டிய மையழகு தீண்டுதென் நெஞ்சம்! தீரா ஆசைகள் தீருமோ கொஞ்சம்! அந்தி மஞ்சள் வான

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச காதலர் சீவனுள் சீவனும் செருகுமே ஒன்றுடனொன்று சாவதோ வாழ்வதோ வேதமாய் காதலேயென்று அன்புக்கு அடிமையாகுமே இரண்டு உள்ளங்கள் கண்களும் பேசியே உண்டாக்கும் இன்பங்கள் இவன் கண்ணாடியில்

கெஙா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு காதலர் —— காதல் வாழ்வின் இனிமை கரைகாணா இளமை துள்ளும் மனதின் ஏக்கம் துரத்தும் மானின் வேகம் கண்ணால் பேசும் கவிதை காதல்

கமலா ஜெயபாலன்

காதல் (சந்தம் சிந்தும் சந்திப்பு) மனமது மந்திரமாகி மகிழ்ந்து ஓடி தினமது தேனாகி தித்திக்கும் அழகாய் மெல்லென உருவாகி மேனியும் வளர்ந்து செல்லமாய் புவிதனில் சிறப்பாய் உதிர்க்கும்

சக்தி சக்திதாசன்

பாமுக பூக்கள் சந்தம் சிந்தும் சந்திப்பு 252. காதலர் “இளங்காலைத் தென்றல் வீசும் மனமெங்கும் இன்பம் பூசும் ஏதேதோ கதைகள் பேசும் நினைவெல்லாம் கமழும் வாசம் கனவிலொரு

சிவா சிவதர்சன்

[ வாரம் 252 ] “காதலர்” கருத்தொருமித்த காதலரை மகிழ்விக்கும் காதலர்தினம் மாசித்திங்கள் பதினான்காம் நாளை உலகமே காதலிக்கும் . மானிடக்காதல்ப்பருவம் கல்யாணவைபோகம்காணுதல் அருவம் அறியாதவருடன் திருமணம்செய்து

ஶ்ரீதரன் & சிவாஜினி தம்பதி

சிவாஜினி ஶ்ரீதரன் குடும்ப Swiss

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_136 “காதலர்” காதலுக்கு கண் இல்லை கற்காதவனுக்கு பெண் இல்லை கற்காதவன் கற்றவளை காதல் வலை வீசினால் கல்யாணத்துக்கு தடை மேல் தடை! கல்வி

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master🙏வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 252 தலைப்பு – காதலர் தென்றல் தொடும் தேனாய் இனிக்கும் தாகம் தீர்க்கும் காதல் மொழிகளில் தரணியில்

Vajeetha Mohamed

காதலர் காதலன்´´ சீலக்கடை பொம்மையாட்டம் நின்றவளே சீராக குறுக்கோழியாட்டம் கொக் கொக் என்று சிரித்தவளே பார்வையாளே அம்பு எய்தவளே பாயாத நீரப்போல தேங்கிநின்றவளே இப்போ பார்க்காம நீயும்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.02.2024 கவிதை இலக்கம்-252 ” காதலர்” —————- மாசி 14 காதலர் தினமானதாம் காதலரை இணைத்த மத குருவாம் வலன்டைன் உயிர் நீத்த

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.02.24 ஆக்கம் -133 காதலர் காலமெல்லாம் கடதாசியில் காத்திருந்தது கண்ணிமைப் பொழுது கைத் தொலைபேசி பதிலில் உள்ளம் உவகையிடும் இரவு பகல் போவது தெரியாமல் இனம் புரியாத