” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_136

“காதலர்”

காதலுக்கு கண் இல்லை
கற்காதவனுக்கு பெண் இல்லை
கற்காதவன் கற்றவளை
காதல் வலை வீசினால்
கல்யாணத்துக்கு தடை மேல் தடை!

கல்வி கற்றது பாதி
கற்காத பாதியில்
காதல் வலையில் விழ்ந்து
விபரம் தெரியாமல்
விபத்தில் சிக்கி
வாழ்க்கையை தொலைத்தவர்கள் பாதி!

காதலர்
காதலர்களாய் வாழ்ந்து
காதல் நிறைவேறி
பெற்றவர்கள்
சம்மதத்துடன் திருமணம் செய்து
நினைத்தபடி
நினைத்த இலக்கை அடைந்து வாழும் காதலர் பலர்

பார்ரெங்கும்
பரவசமாய் வாழ்வது மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan