” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.02.2024
கவிதை இலக்கம்-252
” காதலர்”
—————-
மாசி 14 காதலர் தினமானதாம்
காதலரை இணைத்த மத குருவாம்
வலன்டைன் உயிர் நீத்த நினைவு நாளுமாம்
திகதியை குறித்து மறைந்து போனவராம்
அம்பபிகாவதி அமராவதி ஷாஜகான் மும்தாஜ்
உண்மையான நிலைக் காதலர்களாம்
சிவப்பு றோஜா பரிசும் பரிமாற்றமாம்
காதல் கடிதங்கள் முத்தமிடுமாம்
கண்ணும் கண்ணும் கதை பேசுமாம்
கண்ணீர் கம்பலை கச்சி நனையுமாம்
காதல் இன்றேல் சாதல் என தத்துவம் பேசுமாம்

Nada Mohan
Author: Nada Mohan