நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.02.2024
கவிதை இலக்கம்-252
” காதலர்”
—————-
மாசி 14 காதலர் தினமானதாம்
காதலரை இணைத்த மத குருவாம்
வலன்டைன் உயிர் நீத்த நினைவு நாளுமாம்
திகதியை குறித்து மறைந்து போனவராம்
அம்பபிகாவதி அமராவதி ஷாஜகான் மும்தாஜ்
உண்மையான நிலைக் காதலர்களாம்
சிவப்பு றோஜா பரிசும் பரிமாற்றமாம்
காதல் கடிதங்கள் முத்தமிடுமாம்
கண்ணும் கண்ணும் கதை பேசுமாம்
கண்ணீர் கம்பலை கச்சி நனையுமாம்
காதல் இன்றேல் சாதல் என தத்துவம் பேசுமாம்

Nada Mohan
Author: Nada Mohan