User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கெங்கா ஸ்ரான்லி

ஒளியின்றி ஒளர்வெங்கு ————- ஒளிதான் மனித வாழ்வின் இயங்கு முறை ஒளியினால் தான் பகல் இரவு பேதமே தீப ஒளிஏற்றி தெய்வத்தை வணங்கலாம் தீபத்தினால் சில பொருட்களையும்

இரா.விஜயகௌரி

ஒளியின்றி ஒளிர்வெங்கு…….. விழியின்றி. ஒளியில்லை ஒளிர்வதற்கு. வழியுமில்லை வழிகாட்டும் வாழ்வின்றேல் ஒளிமுகத்தை உணர்வதெப்போ தெளிவெழுதும் வார்த்தைகளும் தென்றலொத்த தழுவல்களும் கையிணைத்த உறவிணைவும் ஒளிர்வெழுதி உயர்வு செப்பும் பட்டுக்கும்

Abirami manivannan

கவி அரும்பு 178 ஒளியின்றி ஒளிர்வெங்கு ஒளி தரும் சூரியனே ஒளி தரும் சந்திரேனே நீங்கள் இல்லாமல் வாழ்க்கை கஸ்ரமே தொலில்நுட்பம் வளரவே மின்குமிலும் வந்ததே வண்ண

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 210 ஒளியின்றி ஒளிர்வெங்கு உறவை தேடும் உறவினர் மத்தியில் ஒளிக்கீற்றையே காணவில்லையே ஒளிர் எங்கு வரும் என்பதே கேள்வி காலங்கள் கழிவது தான் நியதி ஒளி

ஜெயாஉதயா

ஒளியின்றி ஒளிர்வெதற்கு ******************************* அறிவொளி ஆற்றலொளி அறிவியலொளி விடியல்ஒளி/ மடமை ஒழித்து மனிதம் போற்றுமொழி/ அன்பின்ஒளி அறியாமை அகற்றும் ஆன்மீகவொளி/ ஒளியின்றி ஒளிர்வெதற்கு ஓய்வின்றி உழைப்பெதற்கு/ எண்ணற்ற

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 242 நீரழிவு காதல் என்னும் இனிய தேவதையை உன் உதிரத்தில் கண்டேன் என்றாள் வைத்தியர் கனப் பொழுதும் நீ அசந்தால் காவியமாவாள் உன்னிடம்

Selvi Nithianandan

நீரழிவு விந்தையான உலகினிலே விஞ்ஞானமும் அதிகம் விழுதுகள்போல் பலருக்கு விரும்பிடாத நோயினதுதாக்கம் சிறுவர்முதல் பெரியோர்வரை சிம்மாசனமான இருப்பு சிக்கனமாய் கையாளல் சிறந்ததொரு பொறுப்பு இரத்தில்சர்க்கரையின் அளவு இழப்பாய்தான்

சிவரூபன் சர்வேஸ்வரி

ஒளியின்றி ஒளிர்வெங்கு -<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-< உள்ளத்தில் ஒளியின்றி ஊனங்கள் தான் சமந்து பள்ளத்தில் பள்ளத்துள் வீழ்ந்தவொளி பாதையைக் காட்டிடுமா வள்ளத்திலேறி நின்று வெளிச்சக்கூட்டைப் பார்த்தேன் தெள்ளத்தெரிந்த வொளிதிசைகாட்டாமல் தணிந்ததுவே

Selvi Nithianandan

ஒளியின்றி ஒளிர்வெங்கு இயற்கை படைப்பிலே இதுவும் ஒன்று இணைவாய் இருப்பதும் இருசுடராய் நன்று. இயற்கை இருளாகி செயற்கையும் மிளிர்வாய் இணைப்பும் இப்போ மின்ஒளிச் சுடராய் வர்ணஜாலமாய் தெருவும்

ஜெயம் தங்கராஜா

கவி 669 ஒளியின்றி ஒளிர்வெங்கு மனமுன்டானால் வழியொன்று அங்கு உண்டு குணம் நன்றானால் பிரிவினைதான் என்று இருளை அகற்றிவிடும் ஒளியின்றி ஓளிர்வெங்கு பொருளை உணர்ந்திடின் பிறந்நிடும் விடையங்கு

அபிராமி கவிதன்

“தீப ஒளியே” தீவினை அகற்றி நல்வினை புகட்டி திருநாள் அன்று தீப ஒளியேநீ வா வா மக்கள் உயிரை சுட்டுப் பொசுக்கும் மாக்கள் எண்ணத்தைப் மாற்றும் ஒளியேநீ

அபிராமி கவிதன்

“தீப ஒளியே” தீவினை அகற்றி நல்வினை புகட்டி திருநாள் அன்று தீப ஒளியேநீ வா வா மக்கள் உயிரை சுட்டுப் பொசுக்கும் மாக்கள் எண்ணத்தைப் மாற்றும் ஒளியேநீ