Abirami manivannan

கவி அரும்பு 178
ஒளியின்றி ஒளிர்வெங்கு

ஒளி தரும் சூரியனே
ஒளி தரும் சந்திரேனே
நீங்கள் இல்லாமல்
வாழ்க்கை கஸ்ரமே
தொலில்நுட்பம் வளரவே
மின்குமிலும் வந்ததே
வண்ண வண்ணமாய் ஒளியாம்
பார்க்க அழகை தருமே

நன்றி 😊 அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading