மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

Selvi Nithianandan

ஒளியின்றி ஒளிர்வெங்கு

இயற்கை படைப்பிலே
இதுவும் ஒன்று
இணைவாய் இருப்பதும்
இருசுடராய் நன்று.

இயற்கை இருளாகி
செயற்கையும் மிளிர்வாய்
இணைப்பும் இப்போ
மின்ஒளிச் சுடராய்

வர்ணஜாலமாய் தெருவும்
வாசலிலே அலங்கரிப்பும்
வாஞ்சையாய் ஈர்க்கும்
ஒளியின் அழகும்உளமே
மகிழுமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading